(Reading time: 7 - 13 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

“எனக்கு தலையில அடிப்பட்டு உனக்கு எதுவோ ஆயிடுச்சு போலருக்கே?” என்றான் இனியவன் இப்போது எரிச்சலுடன்.

  

“நீங்க ரெஸ்ட் எடுங்க,” என சொன்னதையே மீண்டும் சொன்னாள் சுந்தரி.

  

“ஆக்சிடன்ட் ஆயிடுச்சேன்னு பயந்துட்டீயா சுந்தரி? நான் ரெக்லஸா டிரைவ் செய்றவன் கிடையாது. பயப்படாதே!”

  

“நீங்க கவனமா இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்களை எல்லாம் அவள் எப்படி சொல்வாள்? எப்போதும் போல சுந்தரி விழித்தாள்.

  

“பயங்கரமா உன் கிட்ட எதையோ சொன்னேன் போலருக்கே. எனககு தெரிஞ்சே ஆகனும். சொல்லு மோகினி!” இனியவன் குழைந்தான்.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.