Page 1 of 20
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 18 - சசிரேகா
ஒரு மாதம் கழித்து....
காலையில் எழுந்த வெற்றி கண்களை துடைத்துக் கொண்டு கொட்டாவி விட்டுக்கொண்டே பார்க்க எதிரில் ரவி இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டான்.
”அண்ணா நீயா”
“சீ நிறுத்துடா விஜியை கூட்டிட்டு வரேன்னு ஊரை விட்டு வந்த, இப்ப என்னடான்னா இங்கயே எத்தனை நாள்தான் இருப்ப”
“நான் எங்க இருந்தேன் இந்த வீட்ல இருக்கறவங்க தான் என்னை விடவே மாட்டேங்கறாங்க அண்ணா”
“அடிவாங்காதடா, நான் விடிகாலையில 6 மணி ...
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ அம்மாடி நல்லவேளை நான் எதையோ நினைச்சேன்”
“நீங்க நினைச்சதும் நடந்திடுச்சிண்ணா”
“என்னடா சொல்ற”