Page 4 of 6
அமைதியாக நின்றாள்...
“சாரி வள்ளி...” என்றான் அவன்!
விஷாகனின் இந்த செல்ல அழைப்புகள் சுவாதியின் மனதை இளக்க தான் செய்தன.... ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றாள்...
“நான் உன் கிட்ட பொறுமையா பேசி இருந்திருக்கனும்.. என்ன நடந்ததுன்னு கேட்டிருந்திருக்கனும்... கோபத்தை இன்னும் கொஞ்சம் டீசன்ட்டா காட்டி இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சு...”
“....”
“இங்கே வீட்டுல ஃபோன் எல்லாம் இருந்தும் நீ என்னை கான்டாக்ட் செய்யலைன்னு யோசிச்சு... ரொம்ப கோபம் வந்திருச்சு.... சாரி டுபுக்ஸ்...”