Page 4 of 7
“ஹி ஹி ஹி! என் செல்ல ரதி!”
அவன் அணைத்துக் கொள்ள அவள் மறுப்பேதும் சொல்லாமல் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.
🌼🌸❀✿🌷
அதன் பின் வந்த நேரங்களில் ஷிவாவும் அருந்ததியும் ஒன்றாகவே சுற்றினார்கள். அவள் பிறந்த ஊரை அவனுக்கு சுற்றிக் காட்டினாள் அவள்! அவள் படித்த பள்ளி, விளையாடிய க்ரவுண்ட், தனிமையில் பொதுவாக அவள் விரும்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார்கள்.
கடவுளை வேண்டி விட்டு, குழந்தையின் காதில் பெயரை மூன்று மூறை சொல்ல சொல்ல, ராதிகா மகேஸ்வரியிடம் 'அவந்திகா' என சொல்ல சொன்னாள்.