Page 5 of 7
குழந்தையின் பெயரை முதலில் சொல்ல மகேஸ்வரிக்கு தயக்கமாக இருந்தப் போதும், ராதிகா அவளை அதை செய்ய சொன்ன சந்தோஷத்தில் முகம் பளிச்சிடவும் செய்தது. ஆனாலும் லக்ஷ்மியை முதலில் பெயரை சொல்ல சொன்னாள்.
இருவரும் நான், நீ என சிறிது நேரம் செல்லம் கொஞ்சியப் பின், இருவருமாக சேர்ந்து சொல்வது என்று முடிவு செய்தார்கள்...
“அவந்திகா பேரு அழகா இருக்கே! அப்படின
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷ்மி புரியாமல்.
“இங்கே இருந்து கோவா போக ஃப்ளைட் இருக்குன்னு எனக்கு தெரியவே தெரியாது ம்மா... இருக்கான்னு பார்க்க சும்மா தேடினேன்... அப்புறம் தான் தோணிச்சு.... இப்படி எல்லோரும்