Page 3 of 6
வைக்கவில்லையே, என மனசுக்குள் ஆதங்கப் பட்டாள் தமிழ்ச்செல்வி.
முதல் முறையாக அரசி பேசினாள்.
“அவளை தடுக்காத தமிழ்ச்செல்வி. சந்திரிகா பேசட்டும். இருபது வருஷத்துக்கு முன்னாலேயே மனசு விட்டுப் பேசி இருந்தா சரியா இருந்திருக்கும். நடந்ததையே நினைச்சு மனசுக்குள்ளேயே எல்லாத்தையும் அடைச்சு வச்சா என்ன ஆகும்? இப்போவாவது அவ பேசட்டும்!”
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்செல்வியின் தலை மேலே கை வைத்து சந்திரிகா பேசி முடித்தாள்.
தமிழ்செல்விக்குள் நடுக்கம் தோன்றியது.
இவரை போய் ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்வில் வந்த நடுக்கம்.