Page 6 of 6
“பாவம் மாமி அவர். ரொம்ப நல்லவர்!”
“அதையே தான் நானும் சொல்றேன். இனியா நல்லவன் சுந்தரி. உன் மனசு நோக எதையாவது செய்வானா? யோசி! ஒன்னு நீ தப்பா புரிஞ்சு இருக்க, இல்ல, தப்பா என்னமோ நடந்திருக்கு. எப்படி இருந்தாலும் கடவுளா பிரச்சனையை முடிச்சு வச்சுட்டார். எதுக்கு நீ யோசிக்குற? அவனோட எப்போவும் போல நடந்துக்கோ. சந்தோஷமா இரு!”
அப்படியும் செய்யலாமா
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Katru kodu kannaale story main page