Page 1 of 6
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 42 - Chillzee Story
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அதே தினம் சுந்தரியின் கையில் வந்து சேர்ந்த தபால் அவளின் மன நிலையை மொத்தமாக தலைக்கீழாக புரட்டிப் போட்டது!
இனியவனின் பெயரில் நவ்யா அனுப்பி வைத்திருந்தாள்!
நவ்யாவின் கல்யாண பத்திரிக்கை அது! நவ்யா வெட்ஸ் க
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்வதா? வேண்டாமா?
“சுந்தரி!” ஜெயஸ்ரீயின் குரல் சுந்தரியை நிஜ உலகிற்கு மீட்டுக் கொண்டு வந்தது.
“எங்கே இருக்க சுந்தரி?“ மீண்டும் அழைத்தாள் ஜெயஸ்ரீ.