Page 4 of 6
நீயும் ஒருத் தடவை பார்த்து சொல்லு!” அருணாச்சலம் கேட்ட உதவி சுந்தரியை இன்னும் குழப்பியது. இவரென்ன நவ்யா கல்யாணம் உப்பு சப்பில்லாத செய்தி என்பது போல பேசுகிறார்?? ஒரு வேளை இனியவன் சொன்னது நவ்யாவை என்று அவருக்கு தெரியாதோ? அல்லது இருவரும் அன்று பேசியது நவ்யாவை பற்றியே இல்லையோ??? அவருக்கு மறதி இருக்கிறதோ???
“உடம்பெல்லாம் வேர்த்துப் போச்சு. நான் கு
...
This story is now available on Chillzee KiMo.
...
அதை கரக்ட்டா ஞாபகம் வச்சிருக்கார். இரண்டு நாளுக்கு முன்னாடி, அங்கே இருந்து அதை எல்லாம் மாத்தி வச்சிட்டீங்களான்னு கேட்டார்னா பார்த்துக்கோயேன்!”
“எதுக்கு கேட்டார்?”