Page 3 of 6
இனியவன் வீட்டில் தங்கி இருப்பதால் சுந்தரி அவனை கவனிப்பதிலேயே முழு கவனத்தையும் வைத்துக் கொண்டிருந்தாள். அதனால் முன்பு போல தோட்ட வேலைகளை செய்ய முடியவில்லை.
அருணாச்சலத்திடம் ஓடிச் சென்று அவர் வைத்திருந்த மண்வெட்டி, கடப்பாறையை கையில் வாங்கிக் கொண்டாள்.
“யார் கல்யாணத்துக்கு போகனும் ஜெயா?” மனைவியிடம் வினவினார் அருணாச்சலம்.
...
This story is now available on Chillzee KiMo.
...
நவ்யாக்கு கல்யாணம் என்பதில் மாமாவிற்கு அதிர்ச்சியும் காணோம், நிம்மதியும் காணோம். ஏன்???
"சுந்தரி நம்ம கொய்யாச் செடி நல்லா வளருது. எதுக்கும் உரம் போடலாம்னு பார்க்குறேன்.