Page 4 of 6
“நானும் அஸ்வினும் போய் மெதுவா அம்மாட்ட சொல்றோம்... அதுக்கு அப்புறமா நீங்க இரண்டு பேரும் வாங்க..... திடீர்னு அண்ணியை பார்த்தா அம்மாக்கு அதிர்ச்சியா இருக்கும்...” என்றாள்.
அனைவரும் அதை ஏற்றுக் கொள்ள, விஷ்ணுப்ரியாவும், அஸ்வினும் விஜயாவின் அறைக்கு சென்றார்கள்.
மனைவியுடன் கிடைத்த திடீர் தனிமையை பயன்படுத்திக் கொள்பவனைப் போல அவளின் அருகே நெரு
...
This story is now available on Chillzee KiMo.
...
“எப்படி சொல்வாங்க...? என்னைப் பார்த்த உடனே நீங்க நடந்துக் கிட்டதை வச்சுப் பார்த்தால் அவங்க சொல்லாம இருந்ததை தப்புன்னு யாராலேயும் சொல்ல முடியாது... திட்டி தீர்த்திருக்க மாட்டீங்க...???”