Page 3 of 6
முகம் எல்லாம் கழுவிட்டு ஃபிரெஷ்ஷா வா. நாம பேசலாம்,” என்றான் இனியவன்.
இனியவனின் குரலில் இருந்த உற்சாகம் சுந்தரிக்கு அமைதியைக் கொடுத்தது.
அரை மணி நேரம் கழித்து அவன் எதிரே வந்து அமர்ந்தாள் சுந்தரி. இனியவன் இருந்த இடத்தில் இருந்து எழுந்து அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். ஒருவர் உட்கார வசதியாக வடிவமைக்கப் பட்ட அந்த சேரில் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
“நீ என்ன சொல்ல வந்தேன்னும் தெரியும். ஏன் சொல்ல வந்தேன்னும் தெரியும்!” அமைதியாக சொன்னான் இனியவன்.
சுந்தரி இப்போது பயமும் குழப்பமும் கலக்க விழித்தாள். இனியவன் வேண்டுமென்றே