(Reading time: 6 - 12 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

“நல்ல விஷயம்! அப்படியே செய்!”

  

🌼🌸❀✿🌷

  

டுத்த மெடிகல் செக்-அப் முடித்து இனியவன் நலமாக இருப்பதாக டாக்டர் சொல்லவும், அடுத்த நாளே சுந்தரியும் இனியவனும் டார்ஜிலிங் கிளம்பிச் சென்றார்கள். இரண்டு வாரம் போனதே தெரியாமல் அங்கே செலவிட்டார்கள்.

  

சென்னைக்கு திரும்பிய ஒரு மாதத்தில் சுதந்திர தின விடுமுறை வரவும், குடும

...
This story is now available on Chillzee KiMo.
...

தரி! எழுந்துக்கோ. வீடு வந்தாச்சு. இனியாவையும் எழுப்பு,” என்றாள் ஜெயஸ்ரீ.

  

இனியவனை எழுப்பும் கஷ்டமான வேலையை சுந்தரியிடம் கொடுத்து விட்டு கீழே இறங்க கார் கதவை திறந்தாள் ஜெயஸ்ரீ.

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.