Page 4 of 6
"அத்தை, இந்து அக்காக்கு புதுசா ஒரு வியாதி வந்திருக்கு... அது தான் அப்படி..." என்றாள் கண்மணி புன்னகை மின்ன!
"ஹேய் கண்மணி..." என சொல்லி அவளை அடக்கிய இந்து, "அதெல்லாம் ஒண்ணுமில்லை ஆன்ட்டி... அக்கா கிட்டேயும் கண்மணி கிட்டேயும் பேசி அரட்டை அடிச்சிட்டு வந்தேன்ல அது தான்... சரி ஆன்ட்டி, நான் கிளம்புறேன்...." என காஞ்சனாவிடம் சொன்னாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
🌼🌸❀✿🌷
இந்து அங்கிருந்து நேராக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்! அர்ச்சனா இன்னமும் வரவில்லை என்பதை தெரிந்துக் கொண்டு நேரே தன் அறைக்கு சென்றாள்! அவளின் மனம் சஞ்சீவ்