Page 3 of 6
"சரி வீணா... "
"சஞ்சீவ் கிட்ட பேசிட்டு, உடனேயே எனக்கு ஃபோன் செய்..."
"சரி..."
"இப்போவே எனக்கு ஒரு வார்த்தை பதில் தானா??? நீ எங்கே எனக்கு ஃபோன் செய்ய போற? சஞ்சீவ் கிட்ட பேசின உடனேயே உனக்கு உலகமே மறந்து போயிடும்... ஹுஹ்... ... யுடன், அமைதியும் பொங்கியது...!! எது எப்படி இருந்தாலும், நல்ல தோழிகள் அமைந்ததற்காகவாவது கடவுளுக்கு அவள் நன்றி சொல்லியே தீர வேண்டும், என மனதில் நினைத்துக் கொண்டாள் இந்து!
This story is now available on Chillzee KiMo.
...