(Reading time: 9 - 17 minutes)

22. இமைகளுக்குள் - Vazharmathi

Imaigalukkul  

வெளியே சென்ற பெண்கள் இருவரும் சீக்கிரமாக வீடு திரும்பியதையும், அவர்கள் முகம் சரியில்லை என்பதையும் உணர்ந்து அவர்களிடம் வந்தார் சுஜாவின் அன்னை.

"என்ன துர்கா, ஏதாவது பிரச்சனையா? ஏன் உங்கள் இருவரின் முகமும் சரியாக இல்லை?"

"........."

"என்ன சுஜா நீயாவது ஏதாவது சொல்லேன். என்ன ஆயிற்று உங்க இருவருக்கும்?"

முதலில் சுதாரித்த துர்கா

"பயப்படும்படியாக எதுவுமில்லை. நாம் நினை

...
This story is now available on Chillzee KiMo.
...

நீங்க சொல்வது போல் நடந்துகொள்கிறேன். ஆனால் எனக்கு யாரவது ஆவி அடித்த ஒருவரை பற்றிய விஷயமும் அவர்கள் அந்த நேரத்தில் எப்படி நடந்தார்கள், பின்னர் அந்த ஆவி அவர்களை விட்டு எப்படி சென்றது என்று மட்டும் சொல்லுங்கள். ப்ளீஸ்............."

"வினோதமான பெண்ணாக இருகின்றாயே, ம்ம்.........."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.