(Reading time: 9 - 17 minutes)

சிரித்தபடியே சுஜா அன்னை கூற போகும் கதை கேட்க துவங்கினாள். அவளது ஆர்வத்தை கண்ட அவர்களும் அவருக்கு தெரிந்த சில உண்மை சம்பவங்களை கூற முனைந்தார்.

"அடுத்த தெருவில் துளசி என்று எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் இருக்கின்றாள்."

"ஐயோ சிறு வயது பெண்ணா?"

"ம்ம்.... அவள் என்றும் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு மாலை நேரத்தில் நேராக வீடு திரும்புவது இல்லை. தினமும் தன் சக தோழிகளுடன் கம்மாவில் இருக்கும் புளிய மரத்தடியில் விளையாடிவிட்டு தான் வருவாள். அவள் மட்டுமல்லாமல் அந்த தெருவில் இருக்கும் வாண்டுகள் எல்லாம் அப்படித்தான்."

"ஏன்? அவர்கள் அம்மா எல்லாம் எங்கே இருப்பார்கள்? யாரும் அவர்களை கண்டிப்பது இல்லையா?"

"அவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள். வேல

...
This story is now available on Chillzee KiMo.
...

hai/tamil-thodarkathai-all-list/2182-imaigalukkul-23" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 23

தொடரும்

{kunena_discuss:601}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.