(Reading time: 8 - 16 minutes)

வேகமாக குளித்து உடை மாற்றி தோழிகள் இருவரும் கோவில் செல்ல தயாரானர்கள். காலை உணவை முடித்துவிட்டு செல்ல முடிவு செய்தபடியால் இருவரும் பேசியபடியே உணவருந்தினர். அந்த நேரத்தில் தான் சிவா பற்றிய பேச்சை ஆரம்பித்தாள் துர்கா. சிவா பேரை கேட்டதும் சுஜாவின் அன்னை மகளை பார்த்தார். ஆனால் அவள் தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல் அமர்ந்து உணவருந்தினாள். இருவரும் இரவே பேசிவிட்டு தான் உறங்கினர். காலையில் சிவா பேச்சை எடுக்கும் போது முகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர கூடாது என்று சுஜாவிடம் தெரிவித்திருந்தாள். அதன்படியே அவளும் நடந்ததால் சுஜாவின் அன்னை துர்காவிடம் பேச்சை தொடர்ந்தாள்.

"சிவா வாங்கிய பண்ணையார் நிலத்தில் ஆவி இருக்கின்றது என்று சொல்வது உண்மையா ஆன்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

hai/tamil-thodarkathai-all-list/2238-imaigalukkul-24" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 24

தொடரும்

{kunena_discuss:601}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.