Page 2 of 4
“அண்ணி, நம்ம தென்னந்தோப்பில் இன்னைக்கு தேங்காய் பறிக்குறாங்களாம், செல்வி அண்ணி நீங்க வரீங்களான்னு கேட்க சொன்னாங்க.. போகலாமா அண்ணி... வேலை எல்லாம் இருக்காது, ரொம்ப ஜாலியா இருக்கும்...”
புதர் எல்லாம் நீக்கப்பட்டு இப்போது நல்ல முறையில் பராமரிக்க படுவதின் அடையாளமாக பச்சை பசலேன்ற இலைகளுடன் பளிச்சென்று இருந்த அந்த ம
...
This story is now available on Chillzee KiMo.
...
தை சொன்னால் போதும் அவ்வளவு தான்... அண்ணன் தம்பி இரண்டு பேரும் உடனே அம்மாக்கு சப்போர்ட்டுக்கு வந்திருவாங்க...”
“கங்கா?”
“அவள் யார் பக்கமும் இல்லை... அமைதியா வேடிக்கை பார்ப்பா...”