Page 2 of 4
சசியும், சக்தியும் சிந்துவின் குடும்பத்தினருக்கும், வந்திருந்த மற்ற உறவினர்களுக்கும் உதவ அங்கேயே தங்கி விட, ரத்தினசாமி மட்டும் நல்லதம்பியின் வீட்டிற்கு வந்து தங்கினார். மனதில் குற்ற உணர்ச்சியுடன் இருந்தவர், எப்போதும் போல் மைந்துனருடன் தன் மனதில் இருந்த வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டார்.
“மனித உயிர் எப்போ எப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பாவை போய் பார்த்துட்டு வரேன்... சீக்கிரம் வந்திருவேன்... சின்ன விஷயம், பெரிய விஷயம் எதுவா இருந்தாலும் எனக்கு கால் செய்ங்க... ரஞ்சித்தை தொல்லை செய்ய வேண்டாம்...”
“ம்ம்ம்...”