Page 4 of 8
பெற்றவர்களின் வருத்தம் பார்த்து மனதினுள் கவலை இருந்த போதும், அதையும் மீறி ஒரு விடுதலை உணர்வும் அவளுள் எழுந்தது... கூண்டுக்குள்ளேயே இருந்த கிளி, கூண்டை விட்டு வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசிப்பது போல் அவளுள் உற்சாகம் பிறந்தது... இனிமேல் மனதில் உள்ளதை மறைத்து வைத்து வாழ வேண்டிய அவசியமில்லையே!
ஆனால் இந்த விஷய
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்றது, கல்யாணமானவங்களை மனதிலும் நினைப்பது தவறு... தப்பா எடுத்துக்காதீங்க சிந்து, நான் யாரிடமும் இதை சொன்னதில்லை, இனிமேலும் சொல்ல போவதில்லை... ஏனோ உங்களிடம் சொல்லனும்னு தோணிச்சு...”