(Reading time: 18 - 36 minutes)

07. காதல் நதி என வந்தாய் - வினோதா

பிரியாவின் மனதில் குழப்பங்கள் இருந்தன... அவளின் மனம் விக்கிராந்திற்காக வருந்தியது... ராஜமிடம் நேராகவே ஆர்த்தி வீட்டுக்கு போகாமல் இருப்பது சரி இல்லை என்று சொல்லி விடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால் அது போல் தானாக பேச்சை தொடங்கவும் மனம் வராமல் அதை மனதினுள்ளே வைத்து குமைந்துக் கொண்டிருந்தாள்...

காதல் நதி என வந்தாய்

நாட்கள் ஒவ்வொன்றாக கடந்தன... விக்கிராந்தும் பிரியாவும் பேசும் வாய்ப்பு எதுவும் ஏற்படாமலே சனிக்கிழமையும் வந்து சேர்ந்தது...

பிரியாவின் பள்ளியில் மூன்று மணிக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தி... ரொம்ப தெரிஞ்ச குடும்பம்... அது தான் அவளுக்காக இவர் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைக்கிறார்...”

“சார் டீச்சர்ன்னு சொன்னார் நானும் என்ன ஸ்கூல்னு எல்லாம் எதுவும் கேட்கலை... பிரியா எனும் போது கேள்வியே இல்லை... நான் அக்கா கிட்ட பேசுறேன்...”

“ரொம்ப தேங்க்ஸ் ஜெயந்தி...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.