Page 2 of 4
ஸ்ரீயும், கோகிலாவும் நேரமாவதாக சொல்லி விடை பெற்று செல்ல, வர்ஷாவும், பிரியாவும் பேச்சை தொடர்ந்தனர்.
“விக்கி பேரை நாய்குட்டிக்கு வைக்க நீங்க தான் சொன்னீங்களா?”
“இல்லை வர்ஷா... நான்...”
“இருங்க அண்ணா கிட்ட சொல்றேன்...”
“ப்ளீஸ் யார் கிட்டேயும் சொல்லாதீங்க...”
“ம்ம்ம்...”
“ப்ளீஸ்... நிஜமாகவே நான் சொன்னது நிஜம், நான் சும்மா பேச்சு வாக்கில் சொன்னதை கேட்டு...”
“நீங்க எப்போ அண்ணாவை விக்கின்னு சொல்லி இருக்கீங்க?”
“அது அது...”
“சரி சரி விடுங்க! நான் அம்மா கிட்ட கூட இந்த ரகசியத்தை சொல்லலை...”
“தேங்க்ஸ்.,..”
அப்போது அங்கே வந்து சேர்ந்த ராஜம்,
“என்ன, எதுக்கு தேங்க்ஸ்?” என
...
This story is now available on Chillzee KiMo.
...
யாதுப்பா! வசந்தி என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னாள்! அவ்வளவு தான் அவங்க அப்பாக்கு கோபம் வந்து வீட்டை விட்டு வெளியே போன்னு கத்தினார்... இருபத்தி அஞ்சு வருஷம் முன் அப்படி தான் ஆரம்பிச்சது எங்க வாழ்க்கை...”
விக்கிராந்த் ஆர்வத்தோடு கேட்டிருக்க, குமார் தொடர்ந்து தன கதையை சொன்னார்.