(Reading time: 25 - 50 minutes)

 

கேட்டிற்கு சற்று தள்ளி நிறுத்தி இருந்த காரில் இருந்த சங்கீதா, சாந்தி தர்ஷன் இல்லாமல் ஏதோ பேசிக் கொண்டிருப்பதையும், அவள் முகத்தில் தெரிந்த பயம் + பரபரப்பையும் கவனித்து விட்டு, மெல்ல இறங்கி, காரின் மீது சாய்ந்தபடி ஒற்றை காலில் நின்று,

“சாந்தி, என்ன ஆச்சு?” என்றாள்.

தோழியின் குரல் கேட்ட உடனே இப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு...”

“ஏ.ஸி சார் நீங்க சொல்றீங்கன்னு சும்மா இருக்கேன், ஆனாலும் இவரை சும்மா இருக்க சொல்லுங்க...”

“உங்க இரண்டு பேருக்கும் என்ன தான் பிரச்சனை?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.