Page 4 of 6
காரினுள் ஏறி அமர்ந்தவன் உடனே காரை கிளப்பாமல் ஸ்டீயரிங்கின் மீது முகத்தை சாய்த்துக் கொண்டான்...
“என் மேல உங்களுக்கு இவ்வளவு தானா நம்பிக்கை?”
முதன் முதலாக அந்த இருநூறு கோடி பற்றி அவன் பேசிய போது சாந்தி அவனிடம் கேட்ட கேள்வி அது...
இவள் ஏன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தேவை இல
...
This story is now available on Chillzee KiMo.
...
பதையும் கூறினான்.
மேஜை மீதிருந்த தொப்பியை எடுத்து அணிந்துக் கொண்டவன்,
“ஓகே அரவிந்த், நீங்க இருங்க நாங்க போய் பார்த்துட்டு உங்களுக்கு...”
“நானும் வரேன் ஜெய்...”