Page 17 of 19
பட் பட் பட்
அந்த குடிலின் கதவை இடித்து விடுவது போல் யாரோ தட்டினார்கள்.
வல்லவன் பார்த்திபனை அமைதியாக இருக்க சொல்லி விட்டு, குடிலில் இருந்த சிறு ஓட்டை வழியாக பார்த்தான்.
வெளியே சில பாண்டிய வீரர்கள் நின்றிருந்தார்கள்.
“யாரது வீட்டினுள்? திற கதவை!”
“பார்த்திபா, பகைவர்களின் வீரர்கள் எப்படியோ நம்மை பற்றி தெரிந்து வந்து விட்டார்கள். நாம் இர
...
This story is now available on Chillzee KiMo.
...
யிர் பிரிவதை விட வேறு பாக்கியம் ஏது? “
“கோதை!”
பார்த்திபனின் கண்ணில் பெருகிய நீரை துடைத்த கோதை, சிறு புன்னகையுடன் தலை அசைத்தாள்.
மெல்ல அவளின் உயர் அவளை விட்டு பிரிந்தது!