பிரியா அமைதியாக ராஜமின் முகத்தை பார்த்திருந்தாள்... பின் தன் கரத்தை வருடிக் கொண்டிருந்த ராஜமின் கரத்தை அழுந்த பற்றினாள்.
மனதில் இருந்த சலசலப்பு சற்று அமைதியாகி இருந்தது...
உண்மையாகவே மலர் மணம் வீசும் சோலையை நோக்கி தான் அவள் சென்றுக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது!
"தங்கத்தில செஞ்ச தாலியை அப்புறமா போட்டுக்கோங்க. நான் அம்மனுக்கு சார்த்தின தாலி எடுத்து வச்சிருக்கேன். இன்னைக்கு அதை அவங்களுக்கு கட்டுங்க! மனசு தான் முக்கியம் ஆனாலும் அப்புறமா மனசு குழம்பாம இருக்கனுமே"
பிரியாவிற்கு எல்லாமே கனவு போல இருந்தது! கோவில் குருக்கள் பேசுவது அசரிரியை போல ஒலித்தது!
மெல்ல ஓர
...
This story is now available on Chillzee KiMo.
...
darkathai" rel="alternate">Kathal nathiyena vanthai - 15
{kunena_discuss:690}