Page 2 of 3
சிவபாலன் பதறிப் போனான்.
“ப்ளீஸ் அழாத மது”
அவனின் பழைய அழைப்பில் நிமிர்ந்து பார்த்தாள்.
“உனக்கு என்ன ஆச்சோன்னு நான் எவ்வளவு கவலைப்பட்டேன் தெரியுமா? என்னோட திருமண சமயத்தில் நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா? நாம படிக்கும்போது என்ன ஒப்பந்தம் செய்துகிட்டோம்? ஞாபகமிருக்கா?”
ஒபபுதலாக தலையாட்டினான்.
“ஆமா இப்ப தலையாட்டு.” கோபமாக கூறினாள்.
படிக்கும் காலத்
...
This story is now available on Chillzee KiMo.
...
சிவபாலன் பற்றி ஏற்கனவே தன் புகுந்த வீட்டில் சொல்லியிராததால் சிவபாலன் மேல் கோபப்படமுடியவில்லை.