"அந்த சுவரில அந்த ரைட் சைட் இருக்கவங்க எல்லாம் பேமஸ் ரெகே பாடகர்கள்..."
சிக்கு பிடித்த முடியை கவலை இல்லாமல் பறக்க விட்டது போல் சிகை அலங்காரத்துடன் இருந்தவர்களை ஆர்வமின்றி பார்த்தாள் நந்தினி!
"இதுல நடுவில இருக்காரே அவர் பேர் பாப் மார்லி! இந்த ரெகே வகை இசையில ரொம்ப பேமஸ் ஆனவர். இவருடைய சொந்த ஊர் ஜமைக்கா. அங்கே இவருக்கு சிலை கூட வச்சிருக்காங்க..."
என்ன சொலவது என்று தெரியாமல் நந்தினி அமைதியாக நின்றாள். எஸ் தொடர்ந்து பேசினான்.
"இவர் பேருல அங்கே ம்யூசியம் கூட இருக்கு. அங்கே இப்போ இந்த டைப் இசைல ஆர்வம் உள்ளவங்க எல்லாம் வர போறாங்க... எல்லா பாப்புலர் பாடகர்களும் வர போறாங்க... எல்லோருமா சேர்ந்து ஒரு பெரிய ஆல்பம் போட போறதா ஒரு ப்ளான். நான் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு..."
"விடுங்க சாந்தி! அதை பத்தி திரும்ப திரும்ப பேசி மட்டும் என்ன ஆக போகுது?"
அதே நேரம், அனாமிகா கல்லூரியில் இருந்து திரும்பி வந்தாள்.
"ஹாய் நந்தினி!!! ஹாய் சாந்தி!!! இன்னிக்கு டே ரொம்ப டல்... ஆனால், அண்ணா பேசினான் நந்தினி. உன் கிட்டேயும் பேசினேன்னு சொன்னான்..."