அனாமிக்காவின் ஆரவாரமான பேச்சுக்கு அமைதியாக பதிலளித்தாள் நந்தினி.
"அதை பத்தி மெதுவா பேசலாம், நீ போய் பிரெஷ்-அப் ஆகிட்டு வா..."
"ஒகே, அஞ்சு நிமிஷத்துல வரேன்.... சாந்தி நீ கிளம்பி போயிடாதே... நிறைய பேசனும்" சொல்லியபடி தன் துள்ளல் நடையுடன் உள்ளே சென்றாள் அவள்.
சாந்தி நந்தினியை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள்.
"நந்தினி, எஸ்.கே உன்னுடைய கணவன். உனக்கு சொந்தமானவன்... அவன் தான் உன் கிட்ட பேசணும்னு இல்லை. நீயும் அதே உரிமையோட அவன் கிட்ட பேசலாம், கேள்வி கேட்கலாம். அவக் கிட்ட பேச முடிஞ்சவனுக்கு உன்கிட்ட பேச முடியலையா? போன் செய்து கேளு... பேசாமல் இப்படி அமைதியா இருந்து எதுவும் நடக்காது... கோபமா பேசு! நான் கேட்க அஞ்சு நிமிஷம் கூட ஆகாது. ஆனால் இத
...
This story is now available on Chillzee KiMo.
...
enathe" href="/stories/tamil-thodarkathai-all-list/4535-kanavugal-mattum-enathe-enathu-04" rel="alternate">Episode # 04
{kunena_discuss:868}