Page 1 of 5
17. சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு
“கல்யாணத்தை நிறுத்துங்க!” என்று குரல் கொடுத்து அனைவரையும் ஸ்தம்பிக்க செய்தது கல்யாண மாப்பிள்ளை குமாரின் அப்பா ரங்கன்.
“சம்மந்தி என்னாச்சு? ஏன் கல்யாணத்தை நிறுத்த சொல்றீங்க?” பதட்டமுடன் கேட்டார் நாகேந்திரன்.
மற்றவர்கள் கேள்வியாக நோக்கியபடி நின்றனர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பிட்டுவிட்டு உன் கூலியை வாங்கிட்டு போய்க்கிட்டேயிரு.”
தரகர் வருத்தத்துடன் சென்றார்.