Page 3 of 5
பொன்னுசாமி அந்த செக்கை எடுத்து வந்து ராஜேந்திரனிடம் கொடுத்தார்.
“அந்த கேடு கெட்ட குடும்பத்தை பற்றி தெரியாமல் நம்ம வீட்டுப் பொண்ணு வாழ்க்கையை கெடுக்க இருந்தேனே சார்” உள்ளார்ந்த வருத்தத்துடன் பேசியவரை ஆறுதலுடன் தட்டிக் கொடுத்தார் ராஜேந்திரன்.
இதற்குள் சிவபாலனை மணமேடைக்கு அழைத்துச் சென்றிருந்தான் முகுந்தன்.
முகூர்த்த நேரம் முடிவடைவதற்குள் அவர்களின் திருமணம் இனிதே நடந்தேறியது.
திருமணத்திற்
...
This story is now available on Chillzee KiMo.
...
வருத்திக்கொண்டவள் ரங்கனின் பேராசையால் ஒரு வழி கிடைத்தது என்று தன் காதலை வாழ வைத்து விட்டாள்.