(Reading time: 10 - 20 minutes)

சொல்லிவிட்டு, மீண்டும் அவளின் முகத்தை கண்களால் படம் பிடித்து இதயத்தின் துணையுடன், நினைவு என்னும் பெட்டகத்தினுள் பத்திரமாக சிறை வைத்து விட்டு, திரும்பி நடந்தான்.

சந்தோஷிற்கு உதய் நந்திதாவிடம் சொன்னது எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவன் அப்படி அவளிடம் அருகே போய் ரகசிய குரலில் பேசியது பிடிக்கவில்லை!

ஆனாலும் உதயின் தயவு தனக்கு தேவை என்பதை மனதில் கொண்டு அமைதியாக அவனுடன் நடந்தான்...

அவர்கள் இருவரும் அறையை விட்டு சென்ற பின்பும் நந்திதாவிற்கு குழப்பமாக இருந்தது...

சந்தோஷை பல வருடங்கள் கழித்து நேரில் சந்தித்ததை விட, உதய் தான் அவளை மிகவும் குழப்பி இருந்தான்...

அவனின் பேச்சும், பார்வையும்...

ஆனால் அவன் சாதாரணமாக தானே நடந்துக் கொண

...
This story is now available on Chillzee KiMo.
...

le" href="/stories/tamil-thodarkathai-all-list/4538-malargal-nanainthana-paniyale-05" rel="alternate">Episode # 05

Episode # 07

{kunena_discuss:843}

No comments

Leave your comment

In reply to Some User

Recent Updates

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.