(Reading time: 21 - 41 minutes)

06. மௌனம் எதற்கு? - ராசு

ராசாவின் மனசிலே

துளசி! துளசி!” எனக்கு பதிலாய் அவள் குரல் வீட்டுக்குள்ளிருந்து வராமல் தோட்டத்தில் இருந்து கேட்கவே நான் அங்கே சென்றேன்.

அவள் அங்கே கவலையுடன் நின்றிருந்தாள்.

“என்னாச்சு? ஏன் இப்படி நிற்கிறே?”

Mounam etharku

அவள் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்தேன். அங்கே ஒரு பாலிதீன் பையின் உள்ளே எப்படியோ நுழைந்துவிட்ட அணில் ஒன்று வெளியில் வரும் வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டு அங்குமிங்கும் அலைந

...
This story is now available on Chillzee KiMo.
...

இல்லை! அவர் சொல்லலை. கல்யாணத்திற்கு நான் சம்மதம் சொல்லியும் அவர் என்னைப் பார்க்க வரவில்லை. அதோடு வெளி உலகத்தில் நான் இருப்பதும் கொஞ்ச நேரம்தான். அதனால் உங்கண்ணன் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதோட உங்கம்மா என்கிட்ட நடந்துகிட்ட விதம். இதெல்லாம் பார்த்தால் உங்கப்பா ஏற்பாடுதான்னு தெரியுது”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.