இது மாதிரி ஒரே மாதிரி துணி வாங்க தேடி அலைவார்கள் போல. பார்ப்பவர்களெல்லாம் அவர்களின் தோற்ற ஒற்றுமையையும் அவர்களின் பொருத்தத்தையும் பேசி பேசி வாய் ஓய்ந்தனர். அவனின் குழந்தை அழகாய் துருதுருவென்று இருந்தது. அவன் மனைவி பேரழகாய் இருந்தாள். அடிக்கடி கணவனுடன் சிரித்துப் பேசியவாறு தன் முடியை லாவகமாய் ஒதுக்கி விட்டு பார்ப்போரைக் கவர்ந்தாள். அவன் குழந்தையை ஆசையுடன் நினைத்துப் பார்த்தாள்.
‘என் ஜீவனின் குழந்தை.’ நினைக்கையிலேயே மனம் நெகிழ்ந்தது.
அந்தப் பெண் குழந்தையின் கண்கள் சிரித்த முகம், கண் முன் வந்தது. ஜீவனின் தோளில் லாவகமாய் அமர்ந்திருந்த தோரணை அவளை ஈர்த்திருந்தது. தூரிகாவின் விழிகளில் கண்ட பளபளப்பை அவனும் கவனித்திருந்தான். எப்படித்தான் அடுத்தவர் அறியாமல
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 07
{kunena_discuss:882}