அதைக் கேட்டுக் கொண்டிருந்த நந்தினியின் உடம்பு விரைத்தது. அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் உள்ளே சென்றுவிட்டாள். அதைப் பார்த்த தாயுள்ளம் தாங்கவிsல்லை.
“நீ எதையும் யோசித்து பேச மாட்டாயா?” மகனிடம் ஆதங்கப்பட்டாள்.
“நான் என்னம்மா செய்தேன்?”
“பின்னே! சொத்தை எழுதிக்கொடுத்தால் அவன் பாட்டிற்கு அவன் வழியைப் பார்த்துக் கொண்டே சென்றுவிடுவானே. பிறகு என் மகளின் கதி?”
கலங்கிய தாயாரிடம் மேற்கொண்டு பேச முற்பட்டவனை கண்களால் அமர்த்தினாள் சந்தியா. ரங்கநாதனும் பேசாமல் மற்ற ஏற்பாடுகளை பார்த்தான்.
அன்று இரவு கிளம்புகிறார்கள். கிளம்பும் நேரம் வந்தது. கண்களில் கண்ணீருடன் விடைபெற்றனர். மருமகளின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.
“சம்பந்திகிட்ட போனில
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>
{kunena_discuss:882}