(Reading time: 15 - 30 minutes)

08. உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா

ன் கல்யாணமும் ஆச்சு  நீயும் ஆச்சு என்ற ஒற்றை வார்த்தையில் பாட்டி எல்லாத்தையும் முடிச்சிட்டாங்க என்றே தோணியது எனக்கு

பாட்டி உடம்பு சரியில்லாமல் போய் இப்போ தான் திரும்பி  வந்தவுடன் இப்படி ஒரு குண்டை போடுவார்கள் என நான் நினைக்கவில்லை .

இந்த இரண்டு நாளாக பாட்டி நல்லா ஆக வேண்டும் என்பதை தவிர வேறு நினைப்பில்லை .

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆழ மனதை தைத்தது,என்னுடைய சிக்கலுக்கு அவள்தான் காரணம் என்பது நானும் அவளும் மட்டுமே அறிந்த உண்மை, இதில் அவள் என்னை ஒதுக்குவது அநியாயமாகபட்டது.

அத்தான் அவர் என்னைத்தான் 

இல்லை உன்னைத்தான் 

இல்லை என்னைத்தான் 

எப்படி சொல்வேனடி .......மனோ 

வெருப்பேத்தாதே மனோ 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.