(Reading time: 15 - 30 minutes)

''சொல்லு சாதனா'' என்றேன் ரூமை விட்டு வெளியே நகர்ந்தபடி ,ஏனோ எனக்கு சஞ்சனா முன் இதை பேச பிடிக்கவில்லை 

மெல்லிய விசும்பல் சத்தம்  கேட்டது 

என் கோவம் சட்டென்று வடிய 

''சாதனா '' என்றேன் இயலாமையுடன் 

''சாரி தேவ்  என்னால் தாங்கி கொள்ளவே  முடியவில்லை, ஆனா எனக்கு தெரியும் தேவ் உங்க மேல எந்த தப்பும் இருக்காதுன்னு ,அவ பிடிவாதமா என் பேருல கிளம்பும் போதே நான் சந்தேக பட்டிருக்கனும் ,ஆனா அவ இப்படி செய்வான்னு நான் சத்தியமா எதிர்பார்கலை'' ,

''நீ என்ன சொல்றே ''

''உங்க கிட்ட நான் ஒன்னு மறச்சிட்டேன் என..... எனக்கு குளூர் பிரதேசம்னா கொஞ்சம் பயம் , பெல்ஸ் பால்சேய் ஒரு வாட்டி வந்தது,அதான்  குளுர் என்றாலே  பயம், அதை உங்ககிட்ட சொல்லவும் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

் மரியாதை கெட்டு போவதில்லை என்று முடிவு செய்துக் கொண்டேன்.இதில் நான் எதிர்பாராத ஒன்று சாதனாவின் மனநிலை,,

என் மேல் வருத்தம் ,கோபம் இருக்கும் என்று எதிர்பார்தேன்,கனவிலும் வன்மம் கொள்வாள் என்று எதிர்பார்கவில்லை,  கூட பிறந்தவளின் குணத்தை சரியாக எடை போடாததின் பலனை விரைவில் உணர்ந்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.