(Reading time: 18 - 36 minutes)

01. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

வாரத்தின் முதல் நாள் சந்தை. மிகவும் பரபரப்பாக இருந்தது. அங்கே ஓர் ஆள் மிகவும் படபடப்புடன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். அவர் தன் கடையை நோக்கி வருவதைக் கண்ட காய்கறிக்கடைக்காரர் ஒருவர்

“அண்ணாச்சி! கொஞ்ச நேரம் காத்திருக்கனும். இன்னும் பாலசரஸ்வதி வரலை.” என்றார்.    

“என்னாச்சுய்யா எல்லாருக்கும்? எங்க போனாலும் இன்னும் பால சரஸ்வதி வரலைன்னே சொல்றீங்க. யாருய்யா அது? அங்கே மண்டபத்தில் வேலையை ஆரம்பிக்கனும்.”

oru koottu kiligal“கொஞ்சம் இருங்க அண்ணாச்சி. ஓனருக்கும் போன் பண்ணியாச்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

நிறைய போட்டுக்கிட்டு அவங்க வர்றதை முன்கூட்டியே தெரிவிக்க பின்னணியில் ஒரு இசையும் ஒரு பொமரேனியன் நாயை முன்னே ஓடவிட்டும் காண்பிப்பாங்க. இங்கே பட்டுப்புடவை மிஸ்ஸிங். நிறைய நகைகளும் நாயும் இசையும் மிஸ்ஸிங். மத்தபடி முகத்தில் பாரு. சிரிப்புக்கான அடையாளம் கொஞ்சமாவது தெரியுதா?” வெறுப்புடன் சொன்னாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.