03. அ-ஆ-இ-ஈ - பிந்து வினோத்
“இன்பா, சம்பளம் வந்திருச்சாம்மா??”
பொய்யான பாசத்துடன் கேட்ட சித்தியை வேண்டாவெறுப்பாக பார்த்தாள் இன்பா எனும் இன்பவள்ளி.
“இன்னைக்கு டேட் என்ன இருபத்தி எட்டு தானே? நாளைக்கு தான் சம்பளம் கிரெடிட் ஆகும்.”
“இன்னைக்கு வெள்ளிக் கிழமை ஆச்சே... பொதுவா கடைசி வொர்கிங் டேல சம்பளம் போட்டுருவாங்களே, இந்த மாசம் போடலையா? நீங்க எல்லாம் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்றீங்க, நேரத்துக்கு சம்பளம் தரணும்னு இருக்கான்னு பாரேன்... சரிம்மா நீ தூங்கு... சம்பளம் வந்த உடனே ஒரு இருபதாயிரம் ரூபா எடுத்து கொடு தம்பிக்கு ட
...
This story is now available on Chillzee KiMo.
...
..!
{kunena_discuss:920}