04. அ-ஆ-இ-ஈ - பிந்து வினோத்
ஈஸ்வர் சுவரில் மாட்டி இருந்த அம்மா படத்தை வெறித்து பார்த்தபடி படுத்திருந்தான்.
மாலை அணிவித்திருந்த அந்த படத்தில் இருந்த அம்மா அவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
பதினெட்டு வருடங்களாக அவனை தனியாளாக சீராட்டி பாராட்டி வளர்த்த அம்மா.... அம்மா இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது என்பதை அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை...
அவனுடைய அப்பா இறந்த போது அவனுக்கு பத்து வயது... விபரம் தெரியும் வயது என்ற போதும் அப்பா இல்லை என்ற ஏக்கம் அவனுக்கு வராமல் பார்த்து பார்த்து அவனை வளர்த்தார் அவனின் அம்மா.
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தாள் அவள்.
{kunena_discuss:920}