(Reading time: 9 - 18 minutes)

11. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்

ஹாய் பிரெண்ட்ஸ், ரொம்ப நாளுக்கு பிறகு வரும் அப்டேட்...!

நீங்க எல்லோரும் கதையை ரிவைஸ் செய்து ஞாபகத்திற்கு கொண்டு வர தான் இந்த மினி அப்டேட் ;-)

அப்புறம் On hold போட நேரமாகியும், நான் கேட்டுக் கொண்டதற்காக காத்திருந்த என் செல்ல சில்சீ டீமுக்கு ஸ்பேஷல் தேங்க்ஸ். நீங்க இல்லா விட்டால் நான் கதை எழுதுவேனோ என்னவோ!

Thanks for your support guys!

Malargal nanainthana paniyale

...
This story is now available on Chillzee KiMo.
...

ரவில்லை...

துளசி என்ன என்ன என்று கேட்டு துளைத்து எடுத்து விடுவாள்.

வேறு எங்கே செல்வது...

சென்னை அவளுக்கு புதிதில்லை... ஆனால் இந்த சில வருடங்களில் அவள் பார்க்காமல் விட்டு போன விஷயங்கள் நிறைய இருக்கிறதே.

ஒரு முடிவுடன், எதிரே வந்த ஆட்டோவை கையை காட்டி நிறுத்தினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.