நந்திதா வீடு வந்து சேர்ந்த போது மாலை ஆறாகி இருந்தது.
தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த துளசி கை நிறைய பொட்டலங்களுடன் வந்த தோழியை கேள்வியாக பார்த்தாள்.
“ஒசிமம், உனக்கு ஸ்பெஷலா என்ன வாங்கிட்டு வந்தேன்னு சொல்லு பார்ப்போம்...”
“ஸ்பெஷலாவா, எனக்கா? என்ன வாங்கிட்டு வந்த?”
“இன்னைக்கு காலையில இருந்தே மனசுக்கு ஒரு மாதிரி இருந்தது... ஹாஃப் டே லீவ் எடுத்துட்டு நம்ம காலேஜ் பக்கம் போனேன்...”
“என்னடி நீ! என் கிட்ட சொல்லி இருந்தா நானும் வந்திருப்பேனே...”
“நீ, நான், நம்ம பிரெண்ட்ஸ் எல்லோருமா இன்னொரு நாள் போவோம்... இப்போ அன்ப்ளான்டா நான் திடீர்னு போனேன்... இந்த இதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா???? நம்ம காலேஜ் பக்கத்துல
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/4971-malargal-nanainthana-paniyale-10" rel="alternate">Episode # 10
{kunena_discuss:843}