Page 1 of 2
15. ரோஜாவை தாலாட்டும் தென்றல் - RR
அதன் பின் கீதாவிற்கு தியாகுவை கவனிக்க என்ன நினைக்க கூட நேரம் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த நாட்களில் அவளுக்கு விஜயை தவிர ஒரு உலகம் இருக்கிறது என்பது கூட மறந்து போனது.
விஜயின் காதல் கலந்த அன்பு மழையில் அவள் மொத்தமாக தன்னை மறந்து போயிருந்தாள்.
தியாகு என்று ஒருவன் இருப்பது கூட அவளுக்கு நினைவில் இருந்தால் ஆச்சர்யம் தான்.
நாட்கள் செல்வது கூட அவளுக்கு புரியும் முன்பே அவர்களின் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ய பாணியில் பொரிந்தாள் கிருத்திகா.
“ஓ சாரிங்க மேடம் உங்களை பார்த்து நான் தப்பா நினைச்சுட்டேன்...” என்றான் தியாகு ஒரு பெரிய புன்னகையுடன்.
“என்ன இளிப்பு வேண்டி இருக்கு? அறிவில்லை?”