21. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
எதிர்பாராத அதிர்ச்சியில் நின்ற சுஜயாவுக்கு ஜெயந்தனின் அத்து மீறிய செயலால் உடல் திகுதிகுவென்று எரிந்தது. தாங்க முடியாமல் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
அவன் திகைத்து கைகளை விலக்கிய போது அவனது அணைப்பில் இருந்து விடுபட்டு தள்ளி வந்து நின்றாள்.
“ஏய்! என்னையே அடிச்சிட்டியா? உன்னை என்ன செய்யறேன் பாரு.”
கண்கள் சிவக்க அவளருகில் நெருங்கினான். அதற்குள் சுஜயா கதவருகில் சென்றிருந்தாள். அவள் கதவைத் திறக்கும்முன் அவளை தடுக்கும் எண்ணத்தில் மீண்டும் அவளை தாவி பிடி
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியலை. முடிஞ்சா நீ என்னை மன்னிச்சிடும்மா.”
அவருக்கு மேலும் மூச்சு வாங்கியது.
“அத்தை! எதுவும் பேச வேண்டாம். வாங்க டாக்டர்கிட்ட போவோம்.”
“வேண்டாம்மா. வாழனும்னு ஆசை இருந்தாதானே வைத்தியம் பார்க்கனும். இவங்ககிட்ட நான் அனுபவிச்சதுக்கு இதுக்கு மேலயும் வாழனுமான்னு இருக்கு?”