அவள் திருமணத்திற்கு சம்மதித்த பிறகு கூட தாய் தன்னிடம் சரியாக பேசுவதில்லை என்ற ஏக்கம் அவளுள் எழுந்தது.
கல்யாண நாளும் வந்தது. பகலவன் சந்தோசத்துடன் வலம் வந்தான்.
திருமண சடங்குகள் நடந்தேறி பகலவன் சுஜயாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.
அப்போது அவன் கைகளில் சுஜயாவின் கண்ணீர் பட்டுத் தெறித்தது. அவன் அதிர்ச்சியுடன் அவள் முகம் நோக்கினான். அவள் முகம் உணர்ச்சியற்று இருந்தது. அழுததற்கான அறிகுறியே இல்லை. இருந்தும் அவளது கண்ணீர் அவன் கைகளில் பட்டது உண்மை. அவன் மனம் எதையெதையோ எண்ணித் தவித்தது.
வசீகரன் ஓடியாடி கல்யாண வேலையில் ஈடுபட்டிருந்தான். பொண்ணு மாப்பிள்ளையை மாப்பிள்ளை வீட்டில் கொண்டு போய் விடுவது வரை அவன்தான் கூடவே நின்றிருந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Episode # 20
{kunena_discuss:957}