திருமண ஆசை இல்லாமல் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருந்தவனுக்கு சுஜயாவைக் கண்ட உடன் அந்த ஆசை துளிர்த்தது. ஒரு தரகர் மூலம் தூதுவிட்டு காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“மன்னிச்சிடுங்க தம்பி. அந்த பொண்ணு இப்பதான் காலேஜில் சேர்ந்திருக்குதாம். பதினேழு வயசுதான் ஆகுதாம். இப்ப அவங்க பொண்ணுக்கு கல்யாணம் செய்ய முடியாதுன்னு அவங்க அப்பா சொல்லிட்டார்.” வேலை முடிந்தது என்று தரகர் சென்றுவிட்டார்.
ஆனால் அவன் மனதில் எழுந்த ஆசை அவனை விட்டு விலகவில்லை.
சின்ன வயது பொண்ணை கல்யாணம் செய்வது தவறு என்று அவனது அறிவு இடித்துரைத்தாலும் ஆசை கொண்ட மனம் அவளை திருமணம் செய்துகொள்ள ஏங்கியது.
‘எப்படியாவது ஏதாவது நடந்து அவ எனக்கு கிடைக்க மாட்டாளா?’
அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
சுவாசப்படுத்திக்கொண்டாள்.
கல்யாணத்திற்காக ஹாஸ்டலில் இருந்து வந்த சிந்தனா தாயைக் கட்டிக்கொண்டு அழுதாள். சரஸ்வதிக்கும் அழுகை வந்தது. ஆறுதலுடன் மகளின் முதுகை வருடினாள். அதை ஆதங்கத்துடனும் ஏக்கத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தாள் சுஜயா.