தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும்... இப்போதும் அவன் நினைவுகளை நீரஜாவே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்... இவன் தான் முதலில் பேச வேண்டும் என்று அவள் சொன்னாலாமே... அவர்களுக்குள் நடந்த பிரச்சினைக்கு பிறகு நிகேதன் திருமணம் முடிந்ததும்... இவன் வெளியூர் சென்றிருக்க... நீரஜா சிங்கப்பூர் போகப் போகிறாள் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தான் இவன்...
இவனுக்கும் அவள் மீது கோபம் இருந்தாலும்... எத்தனை முறை போன் செய்திருப்பான்... ஒரு தடவையாவது அவன் அழைப்பை ஏற்றாளா அவள்... அதன்பிறகு இவன் போன் செய்வதை விட்டுவிட்டான்... பின் ஜானவியின் வளைகாப்பிற்கு வரமுடியுமா என்று தெரியவில்லை என்று அவள் சொன்ன போது இவனால் தான் அவள் வர மறுக்கிறாளோ என்று அப்போதும் இவன் வெளியூருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Kangalin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/6544-kangalin-pathil-enna-mounama-02" rel="alternate">Episode # 02
{kunena_discuss:998}