(Reading time: 15 - 29 minutes)

ரேன்  ஒரு சோபாவில் சற்றே சரிந்து உட்கார்ந்து இருக்க ,அவன் மடியில் உட்கார்ந்தபடியே ,இருபுறமும் கால்களை  போட்டு அவன் நெஞ்சில் தலை வைத்து குட்டி உறங்கி கொண்டிருக்க ,நரேனின் கண்களும் மூடி இருந்தன ,கைகள் பாப்பாவை  ஆதரவாய்  பற்றி இருந்தது 

ஏனோ  அவனை பார்க்க பாவமாய் இருந்தது ..ஒரு கனம் அப்படியே விட்டு விட்டு ஓசை இன்றி திரும்பி விடுவோமா என்று இவர்கள் நினைக்கும் போதே அவன் கண்களை திறந்து அவர்களை பார்த்தான் 

மௌனமாய் போய் கீதா  குழந்தையை  வாங்கி செல்ல ,அருகில் வந்து அமர்ந்தான் ராம் 

''பேசினியா நிவி கூட ,அவங்க அப்பா எப்படி இருக்காங்க ..''என்றான் 

'''நல்லா  இருக்காங்க ,இப்போ சர்ஜரி வேண்டாம் சொல்லிட்டாங்களாம் ,டயட் அண்ட் யோகா செய்ய சொல்லி இருக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாள் இல்லை நாங்கல்லாம் .........''

'' என்ன பிரச்சனைன்னு  நீயா சொல்வேன்னு  பார்த்தா , அது வேலைக்கு ஆவாது போல ,சொல்லு .. '' அவளது  பல சந்தேகங்களுக்கு  விடை கொடுத்து அந்த கேள்வியுடன் முடித்தாள்  அம்மா 

 பதிலை விடுத்து ,''டெய்லி போன் பண்ணுவாங்களா  மா'' என்றாள்  அதிசயமாய்  உணர்ந்து 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.