"ஜானு... நீ கார்ல மாமாக் கூட முன்னாடி உட்கார்ந்துப்ப... நிருவும் சஞ்சய் கார்ல ஏறிட்டா... நான் எப்படி வெற்றிக் கூட உக்கார்ந்துக்கிட்டு வர்றது... அதனால நானும் அந்த கார்லேயே வரேன்..." என்றாள்.
சஞ்சயும் நீரஜாவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிப்பதாகவும்... அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை... அதனால் சண்டை... அதை எப்படி தீர்ப்பது என்று யோசிப்பவள் தான் ஜானவி... இதில் இப்போது தன் தங்கையின் நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறாள்... அதனால் அதற்கு ஒத்துக் கொள்பவளா ஜானவி...
"அதனால என்ன வைஷு... நீ மாமாக்கூட முன்னாடி உட்கார்ந்துக்க... நான் சஞ்சய் கார்ல வர்றேன்... இவன் திடீர்ன்னு அத்தையோட போப்போறேன்னு அடம்பிடிப்பான்..." அப்போ இறங்கி ஏறனும்..." என்று ஜெய்குட்டியை காரணம
...
This story is now available on Chillzee KiMo.
...
அரவம் கேட்டு எல்லோரும் வந்து அவர்கள் இருவரையும் சூழ்ந்துக் கொண்டனர். ஏனோ அதற்கு மேலும் அங்கே நிற்கப் பிடிக்காமல் ஜெய்யை தூக்கிக் கொண்டு விலகி சென்றுவிட்டாள் நீரஜா.
சஞ்சய்க்கு வலதுக் கையில் அடிப்பட்டிருப்பதால் அவனை தவிர மற்றவர் விளையாடலாம் என்று முடிவெடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.